15:20
கொரனோ காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் அரசு தற்போது முடங்கியுள்ளது மாணவர்களின் நளனுக்குகாக, மாறு அறிவிப்பு வரும்வரை பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவேண்டாம்
ஆன்லைன் மூலமாக நமது ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் தவறாமல் வருகை புரியாவும்
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் கொரோன இல்லாத உலகம் செய்வோம்